பதிவர்களே! திரட்டிகளே! நீங்கள் இனியும் மௌனம் காக்கலாமா?
இப் பதிவின் நோக்கம் தனி மனித தாக்குதலை நடாத்துவதோ, அல்லது யாருடனும் சண்டை போடுவதோ அல்ல. ஒரு சில பதிவர்களால் பாதிக்கப்படும் பல பதிவர்களின் உழைப்பினையும், பதிவுகளின் காப்புரிமத்தினை உறுதிப்படுத்தும் வகையிலும் இப் பதிவானது எழுதப்படுகின்றது.
இப் பதிவில் ஏதாவது தவறுகள் இருப்பின், நான் இப் பதிவினூடாக, தனிப்பட்ட முறையில் மனம் நொந்து கொள்ளும் வகையில்; யாரையாவது சாடி எழுதியிருந்தால், தயவு செய்து என்னை மன்னியுங்கள்.
|