வணக்கம் மக்கள்ஸ்,
எல்லோரும் சௌக்கியம் தானேங்க? எல்லோரும் நல்லா வயிறு நெரம்ப சாப்பிட்டு விட்டு, கம்பியூட்டர் முன்னாடி உட்கார்ந்திருப்பீங்க என்று நெனைச்சிட்டு எழுதுறேன். ஏன்னா நீங்க சாப்பிடும் போது புரையேறி, வாந்தி எடுக்க கூடாது பாருங்க. என்னா மேட்டருன்னா, நான் மறுபடியும் எக்ஸ்பிரஸ் வேகத்தில எழுதலாம் என்று கெளம்பியிருக்கேனுங்க.அட..பலருக்கு இருக்கிற சந்தோசமும் இப்போ இல்லாம போயிருக்குமே என்று நினைக்கையில் ரொம்ப வருத்தமா இருக்குங்க. "ப்ரீயா தானே கூகுள்காரன் வுடுறான்”அதான் நானும் புகுந்து வெளையாடலாம் என்று இறங்கியிருக்கேனுங்க.
|