இனி நான் உங்களோடு
இன்று முதல் இணைந்திருப்பேன்
கனிவாய் கவிதை சொல்லும்
கருத்துக்களை உங்களுக்காய் பதிவிடுவேன்
மனதின் எண்ணங்களால், உங்களை
மகிழ்ச்சியில் ஆழ்த்திடுவேன்- என்
நினைவில் உதித்தவை, உலக
நிஜங்களின் எண்ணங்களை, உங்களுக்காய்
கணினியில் பதிவேற்றி மனக்
கண் முன்னே தந்திடுவேன்!
|